வெள்ளி, ஜூன் 17, 2005

முன்னோட்டம்

என் தந்தையார் திரு. பார்த்தசாரதி 35 வருடங்களுக்கு மேலாக வங்கியில் பணியாற்றியிருந்தாலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் நிறைய எழுதியிருக்கிறார். எனக்கும் எழுத வேண்டும் என்ற ஆவல் உருவாக அவரும் ஒரு காரணம். அவர் எழுத்துக்கள் சிலவற்றை இந்தப் பகுதியில் தர உத்தேசம்.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் - 2003ல் - நியூயார்க் வந்த போது, சுதந்திர தேவி சிலையைப் பார்த்து வந்தார். அப்பொது அவர் எழுதிய ஆங்கிலக் கவிதை, சுதந்திர தேவி சிலையைப் பற்றிய ஒரு வலைத்தளத்தில் வெளியானது. அதன் இணைப்பு இதோ:
http://www.endex.com/gf/buildings/liberty/SOLPoemParth.htm

அன்புடன்,
ரங்கா.

1 Comments:

Blogger neyvelivichu.blogspot.com said...

great ranga..

this is the real good story.. to see god in everything is the culture.. thoonilum iruppan thurumbilum iruppan allava..

marra kathaikaLayum pathippikkavum..

anbudan

vichu

4:57 PM  

கருத்துரையிடுக

<< Home