தனிமை!
கூட்டத்திலே நான்,
என் எண்ணங்களோடு தனியாக!
தனிமையிலே நான்,
என் எண்ணக் கூட்டத்திலே!
When I am in a crowd,
I am alone with
my thoughts.
When I am alone,
I am crowded with
my thoughts.
என் தந்தை பதினைந்து வருடங்களுக்கு முன் ஆங்கிலத்தில் எழுதிய கவிதை; என் தமிழ் மொழியாக்கத்தோடு!
என் எண்ணங்களோடு தனியாக!
தனிமையிலே நான்,
என் எண்ணக் கூட்டத்திலே!
When I am in a crowd,
I am alone with
my thoughts.
When I am alone,
I am crowded with
my thoughts.
என் தந்தை பதினைந்து வருடங்களுக்கு முன் ஆங்கிலத்தில் எழுதிய கவிதை; என் தமிழ் மொழியாக்கத்தோடு!
4 Comments:
நல்ல கருத்து. அதுவும் வெளி நாடுகளில் இருப்போரின் எண்ணங்களை நன்றாக் பரதிபலிக்கிறது.
?? இது சுவாமி விவேகானந்தரின் சொற்களோ
என்றும் அன்புடன்
சூப்பர் கவிதை ரங்கா. உங்கள் தந்தையாரின் ஆங்கிலக் கவிதையும், உங்கள் மொழிபெயர்ப்பும் இரண்டுமே சூப்பர். என் வணக்கங்கள் தங்கள் தந்தையாருக்கு.
கார்த்திக், இந்தக் கவிதை வெளிநாட்டில் இருப்போருக்கு மட்டுமில்லை. எல்லாருக்கும் பொருந்தும்.
நன்றி கார்த்திக். எனக்குத் தெரிந்த வரையில் விவேகாநந்தர் இந்த மாதிரி சொன்னதாகத் தெரியவில்லை.
நன்றி குமரன்.
Thanks for the comment Demigod! Am glad that you liked it.
கருத்துரையிடுக
<< Home