புதன், மார்ச் 08, 2006

தனிமை!

கூட்டத்திலே நான்,
என் எண்ணங்களோடு தனியாக!

தனிமையிலே நான்,
என் எண்ணக் கூட்டத்திலே!


When I am in a crowd,
I am alone with
my thoughts.

When I am alone,
I am crowded with
my thoughts.

என் தந்தை பதினைந்து வருடங்களுக்கு முன் ஆங்கிலத்தில் எழுதிய கவிதை; என் தமிழ் மொழியாக்கத்தோடு!

4 Comments:

Blogger Unknown said...

நல்ல கருத்து. அதுவும் வெளி நாடுகளில் இருப்போரின் எண்ணங்களை நன்றாக் பரதிபலிக்கிறது.

?? இது சுவாமி விவேகானந்தரின் சொற்களோ

என்றும் அன்புடன்

12:49 PM  
Blogger குமரன் (Kumaran) said...

சூப்பர் கவிதை ரங்கா. உங்கள் தந்தையாரின் ஆங்கிலக் கவிதையும், உங்கள் மொழிபெயர்ப்பும் இரண்டுமே சூப்பர். என் வணக்கங்கள் தங்கள் தந்தையாருக்கு.

கார்த்திக், இந்தக் கவிதை வெளிநாட்டில் இருப்போருக்கு மட்டுமில்லை. எல்லாருக்கும் பொருந்தும்.

6:52 PM  
Blogger ரங்கா - Ranga said...

நன்றி கார்த்திக். எனக்குத் தெரிந்த வரையில் விவேகாநந்தர் இந்த மாதிரி சொன்னதாகத் தெரியவில்லை.

நன்றி குமரன்.

12:30 PM  
Blogger ரங்கா - Ranga said...

Thanks for the comment Demigod! Am glad that you liked it.

5:53 PM  

கருத்துரையிடுக

<< Home