சனி, ஏப்ரல் 22, 2006

பலமும் பலவீனமும்!

இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன் என் தந்தையார் எழுதிய இன்னுமொரு ஆங்கிலக் கவிதை. பள்ளியிலிருந்து கல்லூரிக்கு மாறும் போது வரும் இயற்கையான குழப்ப காலத்தில் எனக்கு மிகவும் ஊக்கமளித்த ஒன்று. அதன் தமிழாக்கமும் தந்திருக்கிறேன்.

பலமோடிருக்கையிலே
நம் பலவீனத்தைத் தேடி
சரிசெய்யத் தோன்றுவதில்லை!

பலவீனமாயிருக்கையிலே
நம் பலத்தைத் தேடி
உபயோகிக்கத் தோன்றுவதில்லை!

When we are strong
we do not care to see
where our weakness lies.

When we are weak
we do not search to find
where our strength lies.